sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அரசு நிலம், ஏரியில் மண் கொள்ளை: 4 பேர் கைது

/

அரசு நிலம், ஏரியில் மண் கொள்ளை: 4 பேர் கைது

அரசு நிலம், ஏரியில் மண் கொள்ளை: 4 பேர் கைது

அரசு நிலம், ஏரியில் மண் கொள்ளை: 4 பேர் கைது


ADDED : மார் 08, 2025 11:52 PM

Google News

ADDED : மார் 08, 2025 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், காட்டரம்பாக்கம் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான மேய்கால் புறம்போக்கு நிலம், ஏரி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் ஆகிய இடங்களில், இரவு நேரத்தில் மண் கொள்ளை அடிக்கப்படுகிறது.

இதுகுறித்து, சோமங்கலம் போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு, தகவல் கிடைத்தது. உடனே, காட்டரம்பாக்கம் சென்ற போலீசார், மண் கொள்ளையில் ஈடுபட்டோரை பிடித்தனர்.

ஏரியில் மண் அள்ள பயன்படுத்தப்பட்ட ஒரு பொக்லைன் இயந்திரம், மூன்று டாரஸ் லாரியை பறிமுதல் செய்தனர். மண் கொள்ளையில் ஈடுபட்ட ராஜ்குமார், 26, அரவிந்த், 26, முரளி, 30, விநாயகம், 65, ஆகிய நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us