sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

புகார் பெட்டி (பாக்ஸ் வைத்து போடவும்)

/

புகார் பெட்டி (பாக்ஸ் வைத்து போடவும்)

புகார் பெட்டி (பாக்ஸ் வைத்து போடவும்)

புகார் பெட்டி (பாக்ஸ் வைத்து போடவும்)


ADDED : மே 28, 2024 06:29 AM

Google News

ADDED : மே 28, 2024 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தினமலர் நாளிதழ் இல்லை

நுாலகங்களில் வாசகர்கள் ஏமாற்றம்

செங்கல்பட்டு நகராட்சி அலுவலகம் அருகில், செங்கல்பட்டு மாவட்ட நுாலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நுாலகத்தில், தினமலர் நாளிதழ் மட்டும் கிடைப்பதில்லை.

ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் நாளிதழ்கள் மட்டுமே உள்ளன. மாவட்டத்தில் உள்ள மற்ற கிளை நுாலகங்களிலும், இதே நிலை உள்ளது.

இதன் காரணமாக, வாசகர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, அனைத்து நுாலகங்களிலும் தினமலர் நாளிதழ் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

- டி.மாரியப்பன், மறைமலை நகர்.






      Dinamalar
      Follow us