sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குறைதீர் கூட்டம் 408 மனு ஏற்பு

/

குறைதீர் கூட்டம் 408 மனு ஏற்பு

குறைதீர் கூட்டம் 408 மனு ஏற்பு

குறைதீர் கூட்டம் 408 மனு ஏற்பு


ADDED : ஆக 20, 2024 05:35 AM

Google News

ADDED : ஆக 20, 2024 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.

இக்கூட்டத்தில், சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, உள்ளிட்ட 408 மனுக்கள் வரப்பெற்றன.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 5 பயனாளிகளுக்கு 5,979 தையல் இயந்திரங்களை கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.






      Dinamalar
      Follow us