sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

குறைதீர் கூட்டம் 8 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டம் 8 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டம் 8 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டம் 8 மனுக்கள் ஏற்பு


ADDED : ஜூலை 03, 2024 08:55 PM

Google News

ADDED : ஜூலை 03, 2024 08:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டில்எஸ்.பி., குறை தீர்க்கும் கூட்டத்தில், நில பிரச்னைகள் உள்ளிட்ட எட்டு மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

செங்கல்பட்டு அடுத்த மலையடிவேண்பாக்கத்தில், மாவட்ட காவல்அலுவலகம் உள்ளது.

இங்கு, எஸ்.பி., கூட்ட அரங்கில், மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்,எஸ்.பி., சாய் பிரணீத் தலைமையில், நேற்று நடந்தது.

இந்த முகாமில், பண மோசடி, நில பிரச்னை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய எட்டு மனுக்கள் வரப்பெற்றன.

இந்த மனுக்கள் மீது, செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம்காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர்கள் விசாரணை செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க எஸ்.பி., உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us