sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மெட்ரோ கவுன்டர்களில் குழு பயண டிக்கெட் இன்று முதல் நிறுத்தம்

/

மெட்ரோ கவுன்டர்களில் குழு பயண டிக்கெட் இன்று முதல் நிறுத்தம்

மெட்ரோ கவுன்டர்களில் குழு பயண டிக்கெட் இன்று முதல் நிறுத்தம்

மெட்ரோ கவுன்டர்களில் குழு பயண டிக்கெட் இன்று முதல் நிறுத்தம்


ADDED : பிப் 28, 2025 11:52 PM

Google News

ADDED : பிப் 28, 2025 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, 'மெட்ரோ ரயில் நிலையங்களின் கவுன்டர்களில் இன்று முதல் குழு டிக்கெட் விற்பனை நிறுத்தப்படுகிறது' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் விற்கும் கவுன்டர்களில், 20 பேர் மற்றும் அதற்கு மேற்பட்ட குழுவினர் பயணத்திற்கு, 10 சதவீதம் தள்ளுபடியுடன், காகித டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த குழு பயண காகித டிக்கெட், இன்று முதல் கவுன்டர்களில் வழங்கப்படாது. டிஜிட்டல் டிக்கெட் மாறுவதை எளிதாக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும், அதே குழு டிக்கெட்டை பயணியர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மொபைல்போன் செயலி வாயிலாக, 20 சதவீதம் கட்டண சலுகையுடன் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us