sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மக்கள் பயன்பாட்டிற்கு சிமென்ட் சாலை ஒப்படைப்பு

/

மக்கள் பயன்பாட்டிற்கு சிமென்ட் சாலை ஒப்படைப்பு

மக்கள் பயன்பாட்டிற்கு சிமென்ட் சாலை ஒப்படைப்பு

மக்கள் பயன்பாட்டிற்கு சிமென்ட் சாலை ஒப்படைப்பு


ADDED : ஜூலை 24, 2024 12:31 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியம், ஒரத்தி ஊராட்சிக்கு உட்பட்ட டி.வி., நகர் பகுதி, பிள்ளையார் கோவில் தெரு, கடந்த சில ஆண்டுகளாக மண் சாலையாக இருந்தது.

இதனால், மழைக்காலங்களில் சேறும், சகதியுமாகி, மக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இதுகுறித்து, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு, ஊராட்சி நிர்வாகத்தினர் மனு அளித்து வந்தனர்.

இந்நிலையில், மதுராந்தகம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 8.50 லட்சம் ரூபாய் நிதியில், சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நடந்தன. தற்போது, பணிகள் முடிந்து, சிமென்ட் சாலையை, நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us