sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இல்லீடு கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்

/

இல்லீடு கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்

இல்லீடு கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்

இல்லீடு கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்


ADDED : செப் 10, 2024 07:25 PM

Google News

ADDED : செப் 10, 2024 07:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:இல்லீடு கிராமத்தில், மனுநீதி நாள் முகாம் இன்று நடக்கிறது என, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில், தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சியில், மாதந்தோறும் மனுநீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது.

இதைத் தொடர்ந்து, செய்யூர் தாலுகா, செய்யூர் குறுவட்டத்தில் உள்ள இல்லீடு கிராமத்தில், மனுநீதி நாள் முகாம், இன்று 11ம் தேதி, புதன் கிழமை காலை 10:00 மணிக்கு, கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடக்கிறது.

இம்முகாமில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us