sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கொளத்துாரில் இன்று மனுநீதி நாள் முகாம்

/

கொளத்துாரில் இன்று மனுநீதி நாள் முகாம்

கொளத்துாரில் இன்று மனுநீதி நாள் முகாம்

கொளத்துாரில் இன்று மனுநீதி நாள் முகாம்


ADDED : ஜூலை 09, 2024 11:20 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:கொளத்துார் கிராமத்தில், இன்று மனுநீதி நாள் முகாம் நடக்கிறது என, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில், தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சிகளில் மனுநீதிநாள் கூட்டம், மாதந்தோறும் நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில், செங்கல்பட்டு தாலுகாவில் உள்ள கொளத்துாரில், இன்று காலை 10:00 மணிக்கு, கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.

இதில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us