sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நள்ளிரவில் வெடி சத்தம் தாம்பரத்தில் பீதி

/

நள்ளிரவில் வெடி சத்தம் தாம்பரத்தில் பீதி

நள்ளிரவில் வெடி சத்தம் தாம்பரத்தில் பீதி

நள்ளிரவில் வெடி சத்தம் தாம்பரத்தில் பீதி


ADDED : செப் 15, 2024 02:45 AM

Google News

ADDED : செப் 15, 2024 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலையூர்:கிழக்கு தாம்பரம், ஆனந்தபுரம், ஆறுமுகனார் தெருவில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு, பயங்கர வெடி சத்தம் கேட்டது.

அப்பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்த போது, யாரும் வசிக்காத இடத்தில் இருந்து புகை வெளியேறியது. உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வெடி சத்தம் கேட்ட இடத்தில், குட்டி குட்டியாக துணிகள் சிதறி கிடந்தன.

துணியால் சுற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என, சேலையூர் போலீசார் சந்தேகித்து, அதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us