sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வீட்டிற்குள் புகுந்த பாம்பு மீட்பு

/

வீட்டிற்குள் புகுந்த பாம்பு மீட்பு

வீட்டிற்குள் புகுந்த பாம்பு மீட்பு

வீட்டிற்குள் புகுந்த பாம்பு மீட்பு


ADDED : ஆக 19, 2024 12:15 AM

Google News

ADDED : ஆக 19, 2024 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர் : மறைமலை நகர் அடுத்த கோகுலாபுரம் கணபதி என்பவர் வீட்டில், நேற்று காலை நல்ல பாம்பு புகுந்தது. அதை கண்ட குடும்பத்தினர் அலறியடித்து வெளியே ஓடினர்.

இது குறித்து, மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை உயிருடன் பிடித்து, மறைமலைநகர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் விட்டுச் சென்றனர்.






      Dinamalar
      Follow us