/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீட்டிற்குள் புகுந்த பாம்பு மீட்பு
/
வீட்டிற்குள் புகுந்த பாம்பு மீட்பு
ADDED : ஆக 19, 2024 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலைநகர் : மறைமலை நகர் அடுத்த கோகுலாபுரம் கணபதி என்பவர் வீட்டில், நேற்று காலை நல்ல பாம்பு புகுந்தது. அதை கண்ட குடும்பத்தினர் அலறியடித்து வெளியே ஓடினர்.
இது குறித்து, மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பை உயிருடன் பிடித்து, மறைமலைநகர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் விட்டுச் சென்றனர்.