sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சீர்மரபினர் சலுகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

/

சீர்மரபினர் சலுகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

சீர்மரபினர் சலுகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

சீர்மரபினர் சலுகை பெற விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : ஆக 28, 2024 08:11 PM

Google News

ADDED : ஆக 28, 2024 08:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:சீர்மரபினர் பொருளாதார மேம்பட்டு திட்டத்தில், பல்வேறு சலுகைகள் பெற விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை வாயிலாக, சீர்மரபினர் இனைத்தைச் சார்ந்தவர்களுக்கு, மத்திய அரசால் பொருளாதார மேம்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில், மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு, தரமான பயிற்சி அளிக்கப்படுகிறது. சுகாதாரத்தில், சிறப்பு காப்பீட்டு திட்டம் வழங்கப்படுகிறது.

சமூக நிறுவனங்களின் சிறிய குழுக்களை உருவாக்க மற்றும் வலுப்படுத்த, சமூக மட்டத்தில் வாழ்வாதாரத்திற்கான முயற்சியை எளிதாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வீட்டுமனை பட்டா, வீடுகள் கட்ட நிதி உதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பயனாளிகள் மத்திய அரசின் இணையதளம் www.dwbdnc.dosje.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us