sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வேலை வாய்ப்பு முகாம் 167 பேருக்கு பணி ஆணை

/

வேலை வாய்ப்பு முகாம் 167 பேருக்கு பணி ஆணை

வேலை வாய்ப்பு முகாம் 167 பேருக்கு பணி ஆணை

வேலை வாய்ப்பு முகாம் 167 பேருக்கு பணி ஆணை


ADDED : ஜூலை 20, 2024 05:54 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, சிறிய அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை நேற்று நடத்தின.

இந்த முகாமில், 63 தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், வேலை வாய்ப்பு கோரி, 1,457 பேர் விண்ணப்பித்தனர்.

இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்த தனியார் நிறுவனம், 167 பேரை தேர்வு செய்தது. இவர்களுக்கான பணி ஆணையை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.






      Dinamalar
      Follow us