sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கருங்குழி பேரூராட்சி பூங்கா பயன்பாடின்றி சீரழியும் அவலம்

/

கருங்குழி பேரூராட்சி பூங்கா பயன்பாடின்றி சீரழியும் அவலம்

கருங்குழி பேரூராட்சி பூங்கா பயன்பாடின்றி சீரழியும் அவலம்

கருங்குழி பேரூராட்சி பூங்கா பயன்பாடின்றி சீரழியும் அவலம்


ADDED : ஆக 03, 2024 01:31 AM

Google News

ADDED : ஆக 03, 2024 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:கருங்குழி பேரூராட்சி, 15 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், 13வது வார்டுக்கு உட்பட்ட பழைய பாட்டை தெருவில், நியாய விலை கடை அருகே, எம்.ஜி.ஆர்., பூங்கா அமைக்கப்பட்டது.

நடைபாதை, சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், இருக்கை வசதி மற்றும் கழிப்பறை வசதிகளுடன் பூங்கா அமைக்கப்பட்டு, பேரூராட்சி சார்பாக பராமரிக்கப்பட்டு வந்தது.

தற்போது, இந்த பூங்கா முறையாக பராமரிக்கப்படுவதால், இருக்கைகள் உடைந்தும், நடைபாதைகளில் செடி, கொடிகள் வளர்ந்தும், நடைபயிற்சி மேற்கொள்ளக்கூட முடியாதவாறு உள்ளது.

மேலும், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் உடைந்து வீணாகிவிட்டன. மாலை மற்றும் இரவு நேரங்களில் மது பிரியர்களின் கூடாரமாக மாறி வருகிறது.

எனவே, பராமரிப்பு இன்றி உள்ள பூங்காவை சீரமைத்து, மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us