sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்

/

பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்

பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்

பெரியாண்டவர் கோவில் கும்பாபிஷேகம்


ADDED : பிப் 23, 2025 07:46 PM

Google News

ADDED : பிப் 23, 2025 07:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூவத்துார்:கூவத்துார் அடுத்த கடலுார் ஊராட்சி, ஆலிகுப்பத்தில், மீனவர்கள் வசிக்கின்றனர்.

இவர்களின் மூதாதையர்கள், குலதெய்வமான பெரியாண்டவரை, கல் நட்டு வழிபட்டு வந்தனர். சுவாமிக்கு கோவில் இல்லாத நிலையில், நீண்ட துாரத்தில் திருக்கழுக்குன்றம் அடுத்த திருநிலையில் அமைந்துள்ள பெரியாண்டவர் கோவிலுக்குச் சென்று, நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

தங்கள் வசிப்பிடத்தில், பெரியாண்டவருக்கு கோவில் கட்ட முடிவெடுத்து பெரியாண்டவர், விநாயகர், அங்காளம்மன் ஆகிய சுவாமியருடன், முதல் முறையாக தற்போது கோவில் கட்டியுள்ளனர்.

இக்கோவிலின் கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us