sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

லாரி மோதி பி.டி.ஓ., பலி

/

லாரி மோதி பி.டி.ஓ., பலி

லாரி மோதி பி.டி.ஓ., பலி

லாரி மோதி பி.டி.ஓ., பலி


ADDED : மார் 23, 2024 10:24 PM

Google News

ADDED : மார் 23, 2024 10:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன், 58; ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில், உடன் பணிபுரியும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், 57, என்பவருடன், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்தார்.

அப்போது, ஏனாத்துார் அருகே 'அசோக் லைலாண்ட்' லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், இருவரும் காயமடைந்தனர். இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில், சீனிவாசன் இறந்தார். காஞ்சிபுரம் தாலுகா போலீசார் லாரியை பறிமுதல் செய்து, டிரைவரிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us