sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தண்ணீர் லாரி மோதி கொத்தனார் பலி

/

தண்ணீர் லாரி மோதி கொத்தனார் பலி

தண்ணீர் லாரி மோதி கொத்தனார் பலி

தண்ணீர் லாரி மோதி கொத்தனார் பலி


ADDED : ஏப் 30, 2024 10:20 PM

Google News

ADDED : ஏப் 30, 2024 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவிலம்பாக்கம்:அனகாபுத்துார், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராம்பாபு, 32; கொத்தனார்.

நேற்று முன்தினம், 'ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில் இரவு 8:00 மணிக்கு மேடவாக்கம் பிரதான சாலை வழியாக, வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

கோவிலம்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகே, பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியதில், ராம்பாபு துாக்கி வீசப்பட்டு, படுகாயம் அடைந்து அதே இடத்திலே பலியானார்.

தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், ராம்பாபு உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

வழக்கு பதிவு செய்து, தண்ணீர் லாரி ஓட்டுனர், திருவாரூர் மாவட்டம் வில்லியனுார் கொடவாசல் தாலுகா, குடியன் தெருவைச் சேர்ந்த பிரசன்னா, 21, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us