sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஏரியில் குளித்த மாணவர் மாயம்

/

ஏரியில் குளித்த மாணவர் மாயம்

ஏரியில் குளித்த மாணவர் மாயம்

ஏரியில் குளித்த மாணவர் மாயம்


ADDED : ஜூன் 18, 2024 05:02 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சென்னை, பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் தீபக், 18 வேளச்சேரி குருநானக் கல்லுாரி மாணவர். இவர், நேற்று மதியம் 12:30 மணிக்கு, தன் நண்பர்களுடன் சேர்ந்து, பள்ளிக்கரணை ஏரியில் குளிக்கச் சென்றார்.

ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்ற தீபக், நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். சிறிது நேரத்தில் அவரை காணவில்லை.

இதுகுறித்து நண்பர்கள்அளித்த தகவல்படி, பள்ளிக்கரணை போலீசார், மேடவாக்கம் தீயணைப்பு துறையினருடன் சேர்ந்து, தீபக்கை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us