/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வரும் 23ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
/
வரும் 23ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்
ADDED : ஆக 20, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், வரும் 23ம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இதில் பங்கேற்று, விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மட்டும் மனுவாக அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.