sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வரும் 23ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

/

வரும் 23ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

வரும் 23ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

வரும் 23ல் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்


ADDED : ஆக 20, 2024 05:38 AM

Google News

ADDED : ஆக 20, 2024 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், வரும் 23ம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் இதில் பங்கேற்று, விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மட்டும் மனுவாக அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us