sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தேசிய அளவிலான நீதிமன்ற போட்டி துவக்கம்

/

தேசிய அளவிலான நீதிமன்ற போட்டி துவக்கம்

தேசிய அளவிலான நீதிமன்ற போட்டி துவக்கம்

தேசிய அளவிலான நீதிமன்ற போட்டி துவக்கம்


ADDED : பிப் 22, 2025 12:53 AM

Google News

ADDED : பிப் 22, 2025 12:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர், திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியில், தேசிய அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி, நேற்று துவங்கி, வரும் 23ம் தேதி வரை, மூன்று நாட்கள் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.

இதற்கான துவக்க விழா, நேற்று மாலை நடந்தது.

தமிழ்நாடு அரசு சட்டக்கல்வி இயக்குநர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, மேகாலயா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வைத்தியநாதன் பங்கேற்று துவக்கி வைத்தார்.

இப்போட்டியில், தேசிய அளவில், 24 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லுாரிகளை சேர்ந்த மாணவ -- மாணவியர் பங்கேற்றனர்.

இதில், நீதிமன்றத்தில் வாதாடுவது போல, மாணவர்கள் வாதம் செய்தனர்.

நிறைவு நாளில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us