sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

புதிய நீர்த்தேக்க தொட்டி விழுதமங்கலத்தில் அமைப்பு

/

புதிய நீர்த்தேக்க தொட்டி விழுதமங்கலத்தில் அமைப்பு

புதிய நீர்த்தேக்க தொட்டி விழுதமங்கலத்தில் அமைப்பு

புதிய நீர்த்தேக்க தொட்டி விழுதமங்கலத்தில் அமைப்பு


ADDED : ஜூலை 16, 2024 04:16 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 04:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர் : பவுஞ்சூர் அருகே உள்ள விழுதமங்கலம் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகர் கோவில் அருகே, 40 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டி இருந்தது.

பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால், அதை அகற்றிவிட்டு புதிய மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

அதன் விளைவாக, பழைய குடிநீர் தொட்டிக்கு அருகே, 27.25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது.

கட்டுமானப் பணிகள் முடிந்துள்ள நிலையில், குழாய் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us