sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கஞ்சா விற்பனை வடமாநில வாலிபர் கைது

/

கஞ்சா விற்பனை வடமாநில வாலிபர் கைது

கஞ்சா விற்பனை வடமாநில வாலிபர் கைது

கஞ்சா விற்பனை வடமாநில வாலிபர் கைது


ADDED : பிப் 26, 2025 12:07 AM

Google News

ADDED : பிப் 26, 2025 12:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி, கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், வட மாநில தொழிலாளர்களிடம் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் அந்த வாலிபர், ஒடிசாவைச் சேர்ந்த மன்றி பெஹாரா, 25, என்பதும், ஒடிசாவிலிருந்து ரயில் வாயிலாக 10 கிலோ கஞ்சா கடத்தி வந்து, கூடுவாஞ்சேரி பகுதியில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள், கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிந்தது.

இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்த போலீசார், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இரவு ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். அவர் வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us