sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தெருவை ஆக்கிரமித்து சாய்தளம் ஊரப்பாக்கத்தில் அடாவடி

/

தெருவை ஆக்கிரமித்து சாய்தளம் ஊரப்பாக்கத்தில் அடாவடி

தெருவை ஆக்கிரமித்து சாய்தளம் ஊரப்பாக்கத்தில் அடாவடி

தெருவை ஆக்கிரமித்து சாய்தளம் ஊரப்பாக்கத்தில் அடாவடி


ADDED : ஜூலை 22, 2024 06:50 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 06:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி: காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி, பிரியா நகர் அருகில் உள்ள அபிராம் நகர் இரண்டாவது தெருவில், சாலையை ஆக்கிரமித்து தனி நபர் ஒருவர் கார் நிறுத்துவதற்காக சாய்தளம் அமைத்துள்ளார்.

இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

கார் நிறுத்துவதற்காக, தெருவின் பாதி பகுதியை ஆக்கிரமித்துள்ளார். இதனால், அந்த தெருவில், கார், ஆட்டோ, மற்றும் ஆம்புலன்ஸ் செல்வதற்கு சிக்கலாக உள்ளது.

அதுமட்டுமின்றி, அப்பகுதிவாசிகள் போக்குவரத்துக்கும் இடையூறாக, அந்த சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, அதை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us