sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வருவாய் ஆய்வாளர் அலுவலகம் குடியிருப்பு கட்டும் பணி தீவிரம்

/

வருவாய் ஆய்வாளர் அலுவலகம் குடியிருப்பு கட்டும் பணி தீவிரம்

வருவாய் ஆய்வாளர் அலுவலகம் குடியிருப்பு கட்டும் பணி தீவிரம்

வருவாய் ஆய்வாளர் அலுவலகம் குடியிருப்பு கட்டும் பணி தீவிரம்


ADDED : செப் 13, 2024 12:57 AM

Google News

ADDED : செப் 13, 2024 12:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூரில், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இயங்குகிறது. இதன் கட்டுப்பாட்டில், 17 கிராமங்கள் உள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அலுவலக கட்டடம், நாளடைவில் பலமிழந்தது சுவர் விரிசலடைந்து காணப்படுகிறது.

ஆய்வாளர் உள்ளிட்டோர் அபாயத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வப்போது மழைநீர் கட்டடத்திற்குள் புகுந்து, பதிவேடுகள் மற்றும் அலுவலக கணினி உள்ளிட்டவற்றை பாதுகாக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே, புதிய அலுவலக குடியிருப்பு கட்டடம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, தாலுகா அலுவலகம் எதிரே, 21 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. தற்போது, அதற்கான கட்டுமான பணிகள், தீவிரமாக நடந்து வருகின்றன.






      Dinamalar
      Follow us