sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஏரியில் தவறி விழுந்த முதியவர் பலி

/

ஏரியில் தவறி விழுந்த முதியவர் பலி

ஏரியில் தவறி விழுந்த முதியவர் பலி

ஏரியில் தவறி விழுந்த முதியவர் பலி


ADDED : மார் 29, 2024 09:22 PM

Google News

ADDED : மார் 29, 2024 09:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த புலியூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 75. நேற்று முன்தினம் மாலை, வீட்டிலிருந்து வெளியில் சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், நேற்று காலை, அப்பகுதி ஏரியில் அவரது உடல் மிதந்ததைக் கண்ட அப்பகுதியினர், அவரின் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

அவர் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என, போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து, மகன் பொன்குமார், திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us