sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கழுத்தறுபட்ட தொழிலாளி உடல் மீட்பு

/

கழுத்தறுபட்ட தொழிலாளி உடல் மீட்பு

கழுத்தறுபட்ட தொழிலாளி உடல் மீட்பு

கழுத்தறுபட்ட தொழிலாளி உடல் மீட்பு


ADDED : ஏப் 08, 2024 11:38 PM

Google News

ADDED : ஏப் 08, 2024 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மாம்பாக்கத்தில், மர சோபா, டைனிங் டேபிள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது.

இந்த நிலையில், அறை ஒன்றில் தங்கியிருந்த, கேரள மாநிலம், கொந்தங்கரை கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாம்குமார், 33, நேற்று, அதிகாலை 5:00 மணி அளவில், சமையல் அறையில் கழுத்தில் ஆழமான வெட்டு காயத்துடன் இறந்து கிடந்தார்.

இதை கண்ட, சஜீப், 30, கூச்சலிட்டார். தகவ லறிந்து வந்த, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துவிசாரித்தனர்.






      Dinamalar
      Follow us