sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இரவு நேரத்தில் மின் தடை கூடுவாஞ்சேரியில் பாதிப்பு

/

இரவு நேரத்தில் மின் தடை கூடுவாஞ்சேரியில் பாதிப்பு

இரவு நேரத்தில் மின் தடை கூடுவாஞ்சேரியில் பாதிப்பு

இரவு நேரத்தில் மின் தடை கூடுவாஞ்சேரியில் பாதிப்பு


ADDED : ஜூன் 06, 2024 11:23 PM

Google News

ADDED : ஜூன் 06, 2024 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார், தங்கப்பாபுரம், தர்காஸ், காயரம்பேடு, குமிழி, கீரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், சில நாட்களாக, இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத தொடர் மின் தடை ஏற்படுகிறது.

இதனால், இப்பகுதிவாசிகள் இரவு நேரத்தில் துாக்கமின்றி தவிக்கின்றனர்.

இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

பெருமாட்டுநல்லுார், காயரம்பேடு, குமிழி உள்ளிட்ட ஊராட்சிகளின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில், இரவு நேரங்களில் தொடர்ந்து தொடர் மின் தடை ஏற்படுகிறது.

இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, துாக்கமின்றி தவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, எங்கள் பகுதிக்கு சீரான மின் வினியோகம் கிடைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us