sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கை ரயில் நிலையத்தில் இரண்டு மணி நேரம் மின் தடை

/

செங்கை ரயில் நிலையத்தில் இரண்டு மணி நேரம் மின் தடை

செங்கை ரயில் நிலையத்தில் இரண்டு மணி நேரம் மின் தடை

செங்கை ரயில் நிலையத்தில் இரண்டு மணி நேரம் மின் தடை


ADDED : மே 04, 2024 11:04 PM

Google News

ADDED : மே 04, 2024 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:சென்னை புறநகரில் பிரதான ரயில் நிலையங்களில் ஒன்றாக செங்கல்பட்டு ரயில் நிலையம் உள்ளது. இங்கு, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்கின்றன.

இந்த நிலையில், நேற்று மாலை 6:30 மணியளவில் ரயில் நிலையத்தில் பயணியர் ஓய்வு எடுக்கும் அறையில் இருந்த சுவிட்ச் போர்ட்டில் பழுது ஏற்பட்டதையடுத்து, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது.

இதனால், ரயில் நிலையம் கும்மிருட்டாக மாறி, பயணியர் கடும் அவதிப்பட்டனர். பலரும் மொபைல் போன் வெளிச்சத்தை பயன்படுத்தி சென்றனர். இரண்டு மணி நேரத்திற்கு பின் மீண்டும் மின் இணைப்பு சரிசெய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us