sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பிரதமரின் ஜென்மன் திட்டம் : செங்கையில் நலத்திட்ட உதவி

/

பிரதமரின் ஜென்மன் திட்டம் : செங்கையில் நலத்திட்ட உதவி

பிரதமரின் ஜென்மன் திட்டம் : செங்கையில் நலத்திட்ட உதவி

பிரதமரின் ஜென்மன் திட்டம் : செங்கையில் நலத்திட்ட உதவி


ADDED : செப் 09, 2024 11:53 PM

Google News

ADDED : செப் 09, 2024 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு : செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், பழங்குடியினருக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா, கடந்த 3ம் தேதி நடந்தது. இந்த விழாவில், பல்வேறு உதவிகள் வழங்கக்கோரி, பழங்குடியினர் மனு அளித்தனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் வாயிலாக, பிரதம மந்திரியின் ஜென்மன் திட்டத்தின் கீழ், பல்வேறு துறைகளின் சார்பாக, ஏழு பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டையும், 24 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டையும் வழங்கப்பட்டன.

அதோடு, 16 பயனாளிகளுக்கு புதிய வங்கி கணக்குகளையும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களின் வாரிசுதாரர்களுக்கு, 30 லட்சம் ரூபாய் நிதி உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் அருண்ராஜ், நேற்று வழங்கினார்.






      Dinamalar
      Follow us