sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பேச்சுபோட்டி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு

/

பேச்சுபோட்டி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு

பேச்சுபோட்டி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு

பேச்சுபோட்டி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு


ADDED : ஆக 29, 2024 10:09 PM

Google News

ADDED : ஆக 29, 2024 10:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டில் நடந்த பேச்சு போட்டியில் வெற்றிபெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு, பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்ட கல்வித்துறை சார்பில், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், சிறகை விரிக்கலாம் வாருங்கள் - 100 என்ற தலைப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, பேச்சுபோட்டி நேற்று நடந்தது.

மாவட்டம் முழுதும் இருந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ், பரிசு மற்றும் ரொக்க பரிசுகளை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார். முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us