sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பறிமுதல் வாகனங்கள் பொது ஏலம்

/

பறிமுதல் வாகனங்கள் பொது ஏலம்

பறிமுதல் வாகனங்கள் பொது ஏலம்

பறிமுதல் வாகனங்கள் பொது ஏலம்


ADDED : மார் 08, 2025 11:25 PM

Google News

ADDED : மார் 08, 2025 11:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையால், சாராய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், வரும் 12ம் தேதி, பொது ஏலம் விடப்பட்டுகின்றன.

கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினரால், மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 37 வாகனங்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகிலுள்ள ஐ.டி.ஐ., வளாகத்தில், வரும் 12ம் தேதி காலை 10:00 மணிக்கு, பொது ஏலம் விடப்படும்.

பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், 11ம் தேதி மாலை 5:00 மணிக்குள், நுழைவு கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். விபரங்களுக்கு, செங்கல்பட்டு மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us