sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கோட்டையை நோக்கி லாரிகளுடன் பேரணி

/

கோட்டையை நோக்கி லாரிகளுடன் பேரணி

கோட்டையை நோக்கி லாரிகளுடன் பேரணி

கோட்டையை நோக்கி லாரிகளுடன் பேரணி


ADDED : செப் 13, 2024 11:57 PM

Google News

ADDED : செப் 13, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:தமிழ்நாடு ஒருங்கிணைந்த மணல் மற்றும் சவுடு லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், வரும் 20ம் தேதி, ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 20ம் தேதி, 5,000 லாரிகளுடன் கோட்டை நோக்கி பேரணி செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று, சிங்கபெருமாள் கோவிலில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் பேசியதாவது:

தமிழகத்தில், 11 மாதங்களாக மணல் வழங்கப்படவில்லை. இதனால், மணல் சார்ந்த தொழிலாளர்கள், அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. அரசே நேரடியாக மணல் விற்பனையில் ஈடுபட வேண்டும்.

அதிக பாரம் ஏற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us