sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் ஆண் சடலம் மீட்பு

/

செங்கையில் ஆண் சடலம் மீட்பு

செங்கையில் ஆண் சடலம் மீட்பு

செங்கையில் ஆண் சடலம் மீட்பு


ADDED : செப் 07, 2024 07:23 PM

Google News

ADDED : செப் 07, 2024 07:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலையோரம் வடமாநில முதியவர் சடலம் கிடப்பதாக, செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், முதியவர் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரித்து வந்தனர்.

விசாரணையில், சண்டிகரைச் சேர்ந்த பீமாராவ், 65, என்பதும், விக்கிரவாண்டி பகுதியில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தது தெரியவந்தது.

நேற்று முன்தினம் இரவு சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக, பேருந்தில் பயணம் செய்தார். திடீரென செங்கல்பட்டில் இறங்கியுள்ளார். அப்போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us