sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தலையில் ரத்த காயத்துடன் முதியவர் சடலம் மீட்பு

/

தலையில் ரத்த காயத்துடன் முதியவர் சடலம் மீட்பு

தலையில் ரத்த காயத்துடன் முதியவர் சடலம் மீட்பு

தலையில் ரத்த காயத்துடன் முதியவர் சடலம் மீட்பு


ADDED : ஆக 20, 2024 09:01 PM

Google News

ADDED : ஆக 20, 2024 09:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில், திருக்கச்சூர் பெட்ரோல் பங்க் அருகில், நேற்று காலை, 50 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலம் கிடப்பதாக, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு சோதனை செய்ததில், தலையில் ரத்தக்காயம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக, போலீசார் அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து, இறந்த நபர் யார், விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமா என, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us