sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பஸ் கண்ணாடி உடைத்த போதை ஆசாமிக்கு 'காப்பு'

/

பஸ் கண்ணாடி உடைத்த போதை ஆசாமிக்கு 'காப்பு'

பஸ் கண்ணாடி உடைத்த போதை ஆசாமிக்கு 'காப்பு'

பஸ் கண்ணாடி உடைத்த போதை ஆசாமிக்கு 'காப்பு'


ADDED : ஆக 25, 2024 11:29 PM

Google News

ADDED : ஆக 25, 2024 11:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்: செய்யூரில் இருந்து சென்னை நோக்கி, தடம் எண்: 81இ என்ற அரசு பேருந்து, நேற்று 20 பயணியருடன் சென்று கொண்டிருந்தது.

அம்மனுார் கிராமம் அருகே சென்ற போது, பேருந்தை வழிமறித்த போதை ஆசாமி, பேருந்தின் உள்ளே சென்று ஓட்டுனர் மற்றும் பயணியரிடம் தகராறில் ஈடுபட்டார். பின், பேருந்தின் முன்பக்க கண்ணாடியை கல்லால் உடைத்தார்.

இதுகுறித்து செய்யூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியை கைது செய்தனர். விசாரணையில், அம்மனுார் கிராமத்தைச் சேர்ந்த கவுதம், 29, என தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார், செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us