sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் சேதமான சிறுபாலம் சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை

/

செங்கையில் சேதமான சிறுபாலம் சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை

செங்கையில் சேதமான சிறுபாலம் சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை

செங்கையில் சேதமான சிறுபாலம் சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை


ADDED : செப் 01, 2024 11:54 PM

Google News

ADDED : செப் 01, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு : செங்கல்பட்டு நகராட்சி, வேதாசலம் நகரில், அழகேசன் - தேவதாஸ் தெருவில், சிறுபாலம் மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வழியாக, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளாமானோர் சென்று வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிறுபாலம் மற்றும் மழைநீர் கால்வாய், தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது.

இதனால், புதிதாக சிறுபாலம் மற்றும் மழைநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் என, கவுன்சிலர் மற்றும் அப்பகுதிவாசிகள் நகராட்சி நிர்வாகத்திடம், மனு அளித்தனர்.

அதன்பின், ஆணையர் மற்றும் பொறியாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்து, சிறுபாலம், மழைநீர் கால்வாய் கட்ட, 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டித்தரப்படும் என, தெரிவித்தனர்.

எனவே, வடகிழக்கு பருவமழைக்கு முன், சிறுபாலம், மழைநீர் கால்வாய் பணிகளை முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us