sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கைக்கு எட்டும் துாரத்தில் மின் கம்பிகள் அபாயத்தில் அமந்தங்கரணை வாசிகள்

/

கைக்கு எட்டும் துாரத்தில் மின் கம்பிகள் அபாயத்தில் அமந்தங்கரணை வாசிகள்

கைக்கு எட்டும் துாரத்தில் மின் கம்பிகள் அபாயத்தில் அமந்தங்கரணை வாசிகள்

கைக்கு எட்டும் துாரத்தில் மின் கம்பிகள் அபாயத்தில் அமந்தங்கரணை வாசிகள்


ADDED : ஏப் 12, 2024 11:07 PM

Google News

ADDED : ஏப் 12, 2024 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்,:செங்கல்பட்டு மாவட் டம், செய்யூர் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாகும். இங்கு நெல், மணிலா, கரும்பு, எள், உளுந்து, தர்ப்பூசணி உள்ளிட்டவைபயிரிடப்படுகின்றன.

செய்யூர் அருகே அமந்தங்கரணை கிராமத்தில், போந்துார் செல்லும் சாலையோரத்தில் உள்ள விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உயரழுத்த மின்கம்பிகள் தலையில் முட்டும் அளவிற்கு தாழ்ந்து செல்வதால், டிராக்டர்கள் மற்றும் நெல் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்த விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.

மேலும், இச்சாலையில் செல்லும் கனரக வாகனங்கள், மின் கம்பிகளில் சிக்கி விபத்துக்குள்ளாகும் அவலநிலையும் உள்ளது. பலத்த காற்று வீசினால், மின் கம்பிகள் அறுந்து விழுந்து உயிர்ச்சேதம்ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

மேலும், வயல்வெளியில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள், தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள், விவசாய நிலத்தில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பி களை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us