sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

உயர் அழுத்த மின் கம்பிகள் அமைக்க எதிர்ப்பு

/

உயர் அழுத்த மின் கம்பிகள் அமைக்க எதிர்ப்பு

உயர் அழுத்த மின் கம்பிகள் அமைக்க எதிர்ப்பு

உயர் அழுத்த மின் கம்பிகள் அமைக்க எதிர்ப்பு


ADDED : மே 07, 2024 11:53 PM

Google News

ADDED : மே 07, 2024 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூவத்துார்:கூவத்துார் அடுத்த கடலுார் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

கடலுார் காலனி பகுதியில், நீண்ட நாட்களாக தாழ்வழுத்த மின் வினியோகம் காரணமாக, அப்பகுதிவாசிகள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், கிராமத்தின் வெங்காட்டுத் தெரு பகுதியில் உள்ள 11 கே.வி., உயர் அழுத்த மின்மாற்றியில் இருந்து, பிரதான சாலை வழியாக, காலனி பகுதிக்கு உயர் அழுத்த மின் கம்பிகள் வாயிலாக, மின்சாரம் எடுத்துச் சென்று, மின் பற்றாக்குறையை போக்க, மின்சாரத்துறை அதிகாரிகள் முடிவெடுத்தனர்.

நேற்று, அதற்கான மின் கம்பம் நடும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

விவசாயத்திற்கு செல்லும் நெல் அறுவடை இயந்திரங்கள், டிராக்டர்கள் போன்ற கனரக வாகனங்கள் செல்லும் பிரதான சாலை வழியாக உயர் அழுத்த மின் கம்பிகள் அமைத்தால், அடிக்கடி விபத்து ஏற்படும்.

ஆகையால், மாற்றுப் பாதையில் மின் கம்பங்கள் அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கூவத்துார் போலீசார், கிராம மக்களிடம் பேச்சு நடத்தி, மாற்றுப் பாதையில் மின் கம்பங்கள் அமைக்க ஏற்பாடு செய்த பின், கிராம மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us