sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தார்ப்பாய் மூடாமல் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

/

தார்ப்பாய் மூடாமல் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

தார்ப்பாய் மூடாமல் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்

தார்ப்பாய் மூடாமல் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்


ADDED : ஜூலை 26, 2024 02:35 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 02:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த சாலையில், செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கனரக வாகனங்கள் அதிகரித்துள்ளன.

அவை, புறநகரில் உள்ள தொழிற்சாலைகளுக்கும், புறநகரை ஒட்டி உள்ள கிராமங்களில் செயல்பட்டுவரும் கிரஷர்களுக்கும் சென்று வருகின்றன.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

ஜி.எஸ்.டி., சாலையில் அதிக அளவில் விபத்துகள் நடந்து வரும் நிலையில், 'டாரஸ்' லாரிகள் அதிக வேகத்தில் தார்ப்பாய் மூடாமல் செல்கின்றன.

அப்போது, லாரிகளில் உள்ள செம்மண், 'எம் - -சாண்ட்' போன்றவை காற்றில் பறந்து, வாகன ஓட்டிகளின் கண்களில் விழுவதால், வாகன ஓட்டி கள் தடுமாறி வருகின்றனர்.

எனவே, இதுபோல் செல்லும் வாகனங்கள் மீது, வட்டார போக்கு வரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சக வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us