sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

100 நாள் வேலை வழங்க வேண்டி சரவம்பாக்கத்தில் சாலை மறியல்

/

100 நாள் வேலை வழங்க வேண்டி சரவம்பாக்கத்தில் சாலை மறியல்

100 நாள் வேலை வழங்க வேண்டி சரவம்பாக்கத்தில் சாலை மறியல்

100 நாள் வேலை வழங்க வேண்டி சரவம்பாக்கத்தில் சாலை மறியல்


ADDED : பிப் 28, 2025 11:50 PM

Google News

ADDED : பிப் 28, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர், மதுராந்தகம் ஒன்றியம், சரவம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், கடந்த நான்கு மாதங்களாக, மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், கிராம மக்களுக்கு வேலை வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று, மேய்க்கால் புறம்போக்கு இடத்தில் மரக்கன்றுகள் நட பணி ஆணை வழங்கப்பட்டு, பணி துவங்கப்பட்டது.

அப்போது, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ள தனிநபர்கள், மரக்கன்றுகள் நட எதிர்ப்பு தெரிவித்ததால், பணி நிறுத்தப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சரவம்பாக்கம் சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சித்தாமூர் போலீசார் பேச்சு நடத்தி, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, நுாறு நாள் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்படி, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us