/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு: மத்திய அமைச்சர் உறுதி
/
ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு: மத்திய அமைச்சர் உறுதி
ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு: மத்திய அமைச்சர் உறுதி
ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கு: மத்திய அமைச்சர் உறுதி
ADDED : ஜூலை 08, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த முட்டுக்காட்டில், மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது.
இங்கு, மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆய்வு மேற்கொண்டார்.
அமைச்சர் பேசியதாவது:
மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. 43,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதிக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில், நம் ஏற்றுமதி, 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பை எட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.