sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ரூ.31 லட்சம் மோசடி இருவருக்கு 'காப்பு'

/

ரூ.31 லட்சம் மோசடி இருவருக்கு 'காப்பு'

ரூ.31 லட்சம் மோசடி இருவருக்கு 'காப்பு'

ரூ.31 லட்சம் மோசடி இருவருக்கு 'காப்பு'


ADDED : மே 01, 2024 01:10 AM

Google News

ADDED : மே 01, 2024 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை, கொளத்துார், சிவானந்தா நகரைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத், 39. தனியார் வங்கியில் கிளை மேலாளர்.

இவர், கடந்த 2020ல், சொந்தமாக வாங்குவதற்கு நிலம் தேடிய போது, கொளத்துாரைச் சேர்ந்த நிலத்தரகர் பிரகாஷ் மற்றும் புழல் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர். அதன்படி, அம்பத்துார் அடுத்த கள்ளிக்குப்பம், நேதாஜி நகரிலுள்ள, 2,450 சதுர அடி நிலத்தில், 1,200 சதுர அடி நிலத்தை மட்டும், ஹரிபிரசாத் பெயரில் இருவரும் கிரையம் செய்து கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஓராண்டிற்குப் பின், சார்-பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட கடிதம் குறித்து விசாரித்த போது, பிரகாஷ் மற்றும் லோகநாதன் இருவரும், போலி ஆவணங்கள் தயாரித்து, 31 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றியது தெரிந்தது.

இது குறித்து விசாரித்த நம்பிக்கை மோசடி தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வள்ளி, தலைமறைவாக இருந்த பிரகாஷ் மற்றும் லோகநாதன் இருவரையும், நேற்று கைது செய்தார்.






      Dinamalar
      Follow us