sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தடுப்பணை நீரில் மூழ்கி பள்ளி மாணவர் பலி

/

தடுப்பணை நீரில் மூழ்கி பள்ளி மாணவர் பலி

தடுப்பணை நீரில் மூழ்கி பள்ளி மாணவர் பலி

தடுப்பணை நீரில் மூழ்கி பள்ளி மாணவர் பலி


ADDED : மே 25, 2024 10:57 PM

Google News

ADDED : மே 25, 2024 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சதுரங்கப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தைச் சேர்ந்த சிதம்பரம் மகன் மகேஷ்வரன், 17. இப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்துவிட்டு வீட்டில் இருந்தார்.

நேற்று பகல் 12:00 மணிக்கு நண்பர்களுடன், வாயலுார் தடுப்பணை நீர்த்தேக்கத்தில் குளித்து கொண்டிருந்தார். நீச்சல் தெரியாத நிலையில், எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி மாயமானார்.

தகவல அறிந்து வந்த திருக்கழுக்குன்றம் தீயணைப்பு வீரர்கள், மாலை 3:45 மணிக்கு உடலை மீட்டு, சதுரங்கப்பட்டினம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின், சடலத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us