sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தென்னிந்திய கராத்தே போட்டியில் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

/

தென்னிந்திய கராத்தே போட்டியில் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

தென்னிந்திய கராத்தே போட்டியில் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்

தென்னிந்திய கராத்தே போட்டியில் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்


ADDED : ஜூலை 17, 2024 01:03 AM

Google News

ADDED : ஜூலை 17, 2024 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் பகுதியில், தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி சமீபத்தில்நடந்தது.

இதில், குமித்தேபிரிவில், நாயக்கன்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் சுரேந்தர் முதலிடம்; சதிஷ்குமார் இரண்டாவது இடம் பிடித்தார்.

கட்டா பிரிவில், பொன்னியம்மன்பட்டரை நடுநிலைப் பள்ளி மாணவி வித்யா, தேவிஸ்ரீ,முதலிடம்; கீர்த்தனா இரண்டாம் இடம்; மோனிஷா, தர்ஷினி, அஸ்வின், வினோதினி மூன்றாவது இடம் பிடித்தனர்.

இவர்களுக்கு, பி.கே.எம்., பீனிக்ஸ் ஷட் ரீயோ கராத்தே பயிற்சியாளர் முரளி மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us