sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல்: ஒருவர் கைது

/

மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல்: ஒருவர் கைது

மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல்: ஒருவர் கைது

மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல்: ஒருவர் கைது


ADDED : ஜூன் 14, 2024 12:20 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் காவல் எல்லைக்குட்பட்ட கிளியாற்றில், மணல் கடத்தலில் ஈடுபட்ட மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நேற்று, அதிகாலை மேல்மருவத்துார் அருகே தண்டலம் பகுதியில், மதுராந்தகம் ஏரிக்கு நீர் செல்லும் கிளியாற்று பகுதியில், மாட்டுவண்டியில் மணல் கடத்துவதாக, மேல்மருவத்துார் போலீசருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், அப்பகுதிக்கு சென்ற மேல்மருவத்துார் போலீசார், மணல் கடத்தலில் ஈடுபட்ட தண்டலம் கிராமம், மாதா கோவில் தெருவைச் சேர்ந்த சங்கர், 60, என்பவரை கைது செய்து, மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us