sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தோட்டக்கலை பண்ணையில் தென்னங்கன்றுகள் விற்பனை

/

தோட்டக்கலை பண்ணையில் தென்னங்கன்றுகள் விற்பனை

தோட்டக்கலை பண்ணையில் தென்னங்கன்றுகள் விற்பனை

தோட்டக்கலை பண்ணையில் தென்னங்கன்றுகள் விற்பனை


ADDED : மே 02, 2024 01:21 AM

Google News

ADDED : மே 02, 2024 01:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த ஆத்துாரில், 30 ஏக்கர் பரப்பளவில், அரசு தோட்டக்கலை பண்ணை உள்ளது.

இங்கு மர வகைகள், செடிகள், மிளகாய், கத்தரி நாற்றுகள், மருத்துவ செடிகள், அழகு செடிகள் போன்றவை உற்பத்தி செய்து, விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, இந்த பண்ணையில் நடவுக்கு தயாராக உள்ள உயர் ரக விளைச்சல் தரக்கூடிய, 30,000 அரசம்பட்டி நெட்டை ரக தென்னங்கன்றுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.

ஒரு தென்னங்கன்று 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள், வேலை நாட்களில் நேரடியாக வந்து வாங்கி செல்லலாம் என, தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்புக்கு, 91595 46757 என்ற எண்ணை அழைக்கலாம்.






      Dinamalar
      Follow us