sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஏழு மாத கர்ப்பிணி மரணம்

/

ஏழு மாத கர்ப்பிணி மரணம்

ஏழு மாத கர்ப்பிணி மரணம்

ஏழு மாத கர்ப்பிணி மரணம்


ADDED : மார் 02, 2025 11:32 PM

Google News

ADDED : மார் 02, 2025 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவான்மியூர், திருவான்மியூரைச் சேர்ந்த குமார் மனைவி ராஜேஸ்வரி, 30; ஏழு மாத கர்ப்பிணி. இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் மயங்கி விழுந்தார். ஆம்புலன்சில் மருத்துவமனை அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.

திருவான்மியூர் போலீசார், உடலை பிரேத பரிசோதனை செய்ய ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பினர்.

விசாரணையில், உயர் ரத்த அழுத்தம் காரணமாக மயங்கி விழுந்து மரணமடைந்ததாக தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us