sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கத்தியை காட்டி மூதாட்டியிடம் செயின் பறிப்பு

/

கத்தியை காட்டி மூதாட்டியிடம் செயின் பறிப்பு

கத்தியை காட்டி மூதாட்டியிடம் செயின் பறிப்பு

கத்தியை காட்டி மூதாட்டியிடம் செயின் பறிப்பு


ADDED : செப் 14, 2024 08:05 PM

Google News

ADDED : செப் 14, 2024 08:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில், அனுமந்தபுரம் சாலையைச் சேர்ந்தவர் வீரராகவன் மனைவி சொர்ணலதா, 76. நேற்று அதிகாலை வீட்டின் பின்புறம் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த போது, உள்ளே நுழைந்த மர்ம நபர் கத்தியை காட்டி மூதாட்டியை மிரட்டினார்.

பின், அவரது கழுத்தில் இருந்த தங்க செயின் மற்றும் கையில் அணிந்திருந்த இரண்டு தங்க வளையல்கள் என, 6 சவரன் நகையை பறித்துவிட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து, மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us