sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தாயை கொன்ற மகனுக்கு சிறை

/

தாயை கொன்ற மகனுக்கு சிறை

தாயை கொன்ற மகனுக்கு சிறை

தாயை கொன்ற மகனுக்கு சிறை


ADDED : பிப் 22, 2025 11:57 PM

Google News

ADDED : பிப் 22, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,:வேளச்சேரி திரு.வி.க., தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம், 52. இவரது மகன் மூர்த்தி, 31. மதுப்பழக்கத்திற்கு அடிமையான மூர்த்தி, 2021 செப்., 19ல், குடிக்க பணம் கேட்டு, தந்தை ராமலிங்கம், தாய் லட்சுமி ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பெற்றோர் மது குடிக்க பணம் தராததால் ஆத்திரமடைந்த மூர்த்தி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, தாய் லட்சுமியை குத்தி கொலை செய்தார். விசாரித்த வேளச்சேரி போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து, மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வழக்கு விசாரணை, அல்லிக்குளம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி முன் நடந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆரத்தி பாஸ்கரன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, மூர்த்தி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது எனக்கூறி, அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us