sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நீரில் மூழ்கி மாணவர் இறப்பு

/

நீரில் மூழ்கி மாணவர் இறப்பு

நீரில் மூழ்கி மாணவர் இறப்பு

நீரில் மூழ்கி மாணவர் இறப்பு


ADDED : ஜூன் 18, 2024 05:57 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை, பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் தீபக், 18. நேற்று மதியம் 12.30 மணிக்கு, தன் நண்பர்களுடன் சேர்ந்து, பள்ளிக்கரணை அணை ஏரியில் குளிக்கச் சென்றார்.

ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்ற தீபக், நீரில் மூழ்கி மாயமானார். இதுகுறித்து நண்பர்கள் அளித்த தகவல்படி வந்த வேளச்சேரி தீயணைப்பு துறையினர் தேடியும், உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, மெரினா ஸ்கூப்பிங் டைவிங் பிரிவினர் வரவழைக்கப்பட்டு, தீபக் உடல் மீட்கப்பட்டது.






      Dinamalar
      Follow us