sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ரயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி

/

ரயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி

ரயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி

ரயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி


ADDED : ஜூன் 16, 2024 12:17 AM

Google News

ADDED : ஜூன் 16, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:பல்லாவரம் -- குரோம்பேட்டை இடையே தண்டவாளத்தில் சிறுவன் உடல் கிடப்பதாக, நேற்று முன்தினம் இரவு, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தாம்பரம் ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றினர்.

முதற்கட்ட விசாரணையில், இறந்தவர், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் சோனி, 16, என்பது தெரியவந்தது. விழுப்புரத்தில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக, ஆமதாபாத் - திருச்சி சிறப்பு ரயிலில், உறவினர்களுடன் நேற்று முன்தினம் இரவு பயணம் செய்த ஆகாஷ் சோனி, படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்துள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us